காதல் -அதியமான் ஔவைக்கு கொடுத்த பெரு நெல்லி போல காதல்
![]() |
காதல் - தமிழ் கவிதைகள் |
காதல்
அதியமான் ஔவைக்கு கொடுத்த பெரு நெல்லி போல காதல் அரிது, முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்
ஆனால், இது பெரும்பாலும் பெரு நெல்லிக்கு முற்றிலும் மாறுபட்டு இருப்பதே வழக்கம்.
சிலரின் வாழ்வையே சிறு நெல்லி-யாக்கும்.
-செ.கி
செ.கி கவிதைகள்:
0 Comments