தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-4 | உழைப்பு | செ.கி

தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-4 | உழைப்பு | செ.கி

தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-4 | உழைப்பு | செ.கி

தமிழ் கவிதைகள்



                          உழைப்பு

உழைப்பவர்கள் அனைவரும்
உத்தமர்கள் அல்ல,
ஆனால் உத்தமன் உழைத்தே வாழ்கிறான்.
        
             


                       உழைப்பாளி


தொழில் தெரிந்தவர்கள் மட்டுமே தொழிலாளி, ஆனால்
உழைப்பவர்கள் அனைவரு "மே"
உழைப்பாளிகள் தான்.

                         

செ.கி கவிதைகள்:

"உன் வாழ்க்கை உன் கையில்"என் கவிதைகள்-1| உனக்காக வாழ்..


"தோழமை/ நட்பு" தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-2| தோழமை 


"முயற்சி "என் தமிழ் கவிதைகள்-3| முயற்சி-Try poetry 


















                                      

Post a Comment

0 Comments