தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-3| முயற்சி | செ.கி
முயற்சி
கல் மனம் என்பது, கரையும் வரையா?
அல்லது கரையாமலே இருப்பதா?
எறும்பு ஊற கல்லும் தேயுமே..!
-செ.கி
காலங்கள் ஓடலாம்,
கண்ணீர் கூட தீர்ந்து போகலாம்,
கவலைகள் மட்டும் என்றும் தீராதடி..
முட்டி, முளைத்திடு இன்றே.
செ.கி கவிதைகள்:
0 Comments